- தெளிவத்தை ஜோசப் 30 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வசிக்கும் ராஜகோபாலன் பேராசிரியர் சிவத்தம்பியின் ஊர்க்காரர். கரவெட்டி மண்ணின் மைந்தன். கனடா வாசியானாலும் தனது ஊர்ப்பற்று பற்றி
குதிரை இல்லாத ராஜகுமாரன்
- ராஜாஜி ராஜகோபாலன் அந்த இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் மற்றேல்லா ரயில்களையும் போலவே வலு நிதானமாக ஓடிக்கொண்டிருந்தது. அது எப்போ ஊருக்குப் போய்ச்சேரும் என்பதைப்பற்றி அக்கறைகொள்ள வேண்டியதில்லை,