- நிலாந்தன் தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின் படி மூன்று தரப்புகள் போட்டியிடுகின்றன. இம்மூன்று
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒழுக்கமும் ஒற்றுமையும் இன்றியமையாதது
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகளை
கல்வியே எமது தமிழ் தேசிய இனத்தின் உயிர் மூச்சு
கல்வியே எமது மக்களின் மூலதனம். கல்வியே எமது தமிழ் தேசிய இனத்தின் உயிர் மூச்சு. இருண்ட யுகத்தில் இருந்து மீண்டு வரும் எமது மக்களுக்கு கல்வியே ஒளி வீச்சு. மாணவர்களே
சுபீட்சமிக்க தேசத்தை கட்டியெழுப்புவதற்கு உறுதி கொள்வோம்
நற்குணங்களை மேலோங்கச் செய்யும் புத்தாண்டாக அமைய மனமார பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாந்தியும் சமாதானமும் நிறைந்த
ஈஸ்டர் திருநாளில் ஒப்பற்ற அருள்கிட்ட பிரார்த்திக்கிறேன்
மனித உயிர் ஒப்பற்றது என்பதனாலேயே அனைத்து தியாகங்களை விடவும் உயிர்த தியாகம் உன்னத தியாகமாகக் கருதப்படுகின்றது. மனிதாபிமானத்தையும் மிஞ்சிய
ஜனாதிபதி – சினிமா கலைஞர்கள் சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சினிமா நடிகர்கள் சங்க உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில் இன்று 23.02.2016 செவ்வாய்க்கிழமை முற்பகல் நடைபெற்றது. சினிமா தொழிற்துறை தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வலி.வடக்கில் 701.5 ஏக்கர் காணிகளை விடுவிக்க ஜனாதிபதி தீர்மானம்
யாழ்.மாவட்டத்தில் உள்ள தெல்லிப்பளை, கோப்பாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள 701.5 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இலங்கை இராணுவத்திற்கு